சிறுவனின் கொத்தடிமை வாழ்க்கை 3 வேளையும் பழைய சோறு.....
3 வேளையும் பழையசோறு சாப்பிட்டு கொத்தடிமையாக வாழ்ந்து வந்த சிறுவனை சைல்ட்லைன் அமைப்பினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஜெயராமன்(9) என்ற சிறுவனின் பெற்றோர் கடந்த 2 வருடங்களுக்கு முன்னர் இறந்துவிட்டனர்.
இதனால் அனாதையான அச்சிறுவன் அப்பகுதியில் உள்ள கடையில் வேலை செய்து வந்தான். இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த கல்யாணசுந்தரம் என்பவர் சிறுவன் ஜெயராமனை கொத்தடிமையாக அழைத்து வந்து பிள்ளையார்பட்டி அருகே ஆடுகள் மேய்க்க வைத்துள்ளார்.
இந்த சிறுவன் பொறுப்பில் 120 ஆடுகள் மேய்ச்சலுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. 3 வேளையும் பழைய சோறு மட்டுமே உணவாக கொடுக்கப்பட்டதும் தெரியவந்தது.
இதனை அறிந்த சைல்ட்லைன் அமைப்பின் இயக்குனர் பாத்திமாராஜ், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சரஸ்வதி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று கல்யாணசுந்தரத்திடம் இருந்து சிறுவனை மீட்டு குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர்.
You may also Like
உள்ளே ...
- கட்டுரைகள்
- ஆரோக்கிய வாழ்வு
- செய்தி ஆய்வு
- சிந்தனைத்துளிகள்
- தமிழ்-பண்பாடு
- பெண்கள்
- கவிதைகள்
- மருத்துவம்
- காணொளிகள்
- விஞ்ஞானம்
- அறிவியல்
- கணனி உலகம்
- சாதனையாளர்கள்
- தமிழ்
- தொழில்நுட்பம்
- தகவல் துளிகள்
- ஆன்மீகம்
- வரலாறு
- வினோதங்கள்
- தமிழ் நூல்கள்
- பண்டிகை
- சுவைமிகு சமையல்
- ஔவையார் நூல்கள்
- உலகம்
- கடி ஜோக்
- குறும்படம்
- இலக்கியம்
- கேள்வி பதில்
- நகைச்சுவை
- பழமொழிகள்
- ஆத்திசூடி
- இன்றைய கருத்துப் படம்
- மூதுரை
!-end>!-currency> !-end>!-currency>
TAMIL MP3 &SONGS இணையங்கள்
பல்கலைக்கழகங்கள்
கோவில் தளங்கள்
வானொலிகள்
வலைப்பதிவுகள்
மருத்துவம்
திருமண சேவைகள்
Translation எழுத்துரு மாற்றிகள்
கவிதைபக்கங்கள்
நாணய மாற்றுக்கள்
Muththu Fm
தமிழா ....! தமிழா .. நீ பேசுவது தமிழா...?
தமிழ்ப் பற்று
தமிழுக்கு அமுதென்று பேர் - இன்பத்
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
வாழ்க தமிழ் மொழி…
இன்றைய சிந்தனை-
இலவசமாக நீ ஒன்றைப் பெற்றுக் கொள்வாயானால் உன் சுதந்திரம் பறி போய்விடும்.
Popular Posts
தமிழ் இணைய செய்திகள்
தமிழ் இணைய செய்திகள்
கிராம தளங்கள்












.png)
+-+Copy.png)


Post a Comment