சபரிமலையில் முதன் முறையாக முஸ்லிம் அமைச்சர்: ஏதற்காக தெரியுமா?
கேரள மாநிலத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் முதன் முறையாக அம்மாநில முஸ்லிம் அமைச்சர் சென்று வழிபட்டுள்ளார்.
இந்த ஆண்டுக்கான மண்டல பூஜைக்காக வருகிற 16ம் திகதி சபரிமலை கோவில் நடை திறக்கப்படவுள்ளது.
இந்நிலையில், கோவிலில் இடம்பெற்ற பணிகளை ஆய்வு செய்ய கேரள தேவசம் போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன், உள்ளாட்சித்துறை அமைச்சர் ஜெலில் ஆகியோர் சபரிமலைக்கு சென்றுள்ளனர்.
அங்கு அவர்கள் பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகளை நேரில் பார்வையிட்டு தேவசம்போர்டு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளனர்.
சபரிமலைக்கு சென்று வந்தது பற்றி அமைச்சர் ஜெலில் தனது பேஸ்புக்கில் வெளியிட்டுள்ள பதிவில்,
அதில் சபரிமலைக்கு மலையேறி சென்ற நான் இரவு அங்கேயே தங்கினேன். காலையில் அய்யப்பன் சன்னதிக்கு சென்றேன். அங்கு மதரீதியாக யாருக்கும் எந்த தடையும் இல்லை. ‘வாவர் நடைக்கும்’ சென்று பார்த்தேன்.
அய்யப்பன் - வாவரின் நட்பு பல நூற்றாண்டுகளாக இன்றும் தொடர்கிறது. இந்த மத ஒற்றுமை தொடரவேண்டும் என்று கூறியுள்ளார்.
You may also Like
உள்ளே ...
- கட்டுரைகள்
- ஆரோக்கிய வாழ்வு
- செய்தி ஆய்வு
- சிந்தனைத்துளிகள்
- தமிழ்-பண்பாடு
- பெண்கள்
- கவிதைகள்
- மருத்துவம்
- காணொளிகள்
- விஞ்ஞானம்
- அறிவியல்
- கணனி உலகம்
- சாதனையாளர்கள்
- தமிழ்
- தொழில்நுட்பம்
- தகவல் துளிகள்
- ஆன்மீகம்
- வரலாறு
- வினோதங்கள்
- தமிழ் நூல்கள்
- பண்டிகை
- சுவைமிகு சமையல்
- ஔவையார் நூல்கள்
- உலகம்
- கடி ஜோக்
- குறும்படம்
- இலக்கியம்
- கேள்வி பதில்
- நகைச்சுவை
- பழமொழிகள்
- ஆத்திசூடி
- இன்றைய கருத்துப் படம்
- மூதுரை
!-end>!-currency> !-end>!-currency>
TAMIL MP3 &SONGS இணையங்கள்
பல்கலைக்கழகங்கள்
கோவில் தளங்கள்
வானொலிகள்
வலைப்பதிவுகள்
மருத்துவம்
திருமண சேவைகள்
Translation எழுத்துரு மாற்றிகள்
கவிதைபக்கங்கள்
நாணய மாற்றுக்கள்
Muththu Fm
தமிழா ....! தமிழா .. நீ பேசுவது தமிழா...?
தமிழ்ப் பற்று
தமிழுக்கு அமுதென்று பேர் - இன்பத்
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
வாழ்க தமிழ் மொழி…
இன்றைய சிந்தனை-
இலவசமாக நீ ஒன்றைப் பெற்றுக் கொள்வாயானால் உன் சுதந்திரம் பறி போய்விடும்.
Popular Posts
தமிழ் இணைய செய்திகள்
தமிழ் இணைய செய்திகள்
கிராம தளங்கள்












.png)
+-+Copy.png)


Post a Comment