மனிதர்களை கொன்று மாமிசத்தை பச்சையாக கடித்து தின்னும் கொடூர இளைஞன்!
அமெரிக்காவில் இளைஞர் ஒருவர் கடற்கரையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த தம்பதியை கொலை செய்து அவர்களின் மாமிசத்தை பச்சையாக தின்ற சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்திற்கு அருகில் உள்ள கடற்கரைக்கு ஸ்டீவன்(59), அவரது மனைவி ஆகியோர் சென்றுள்ளனர்.
அப்போது அதே பகுதிக்கு ஆஸ்டியன் ஹரூப்(19) என்ற இளைஞன் சென்றுள்ளார். இந்த நிலையில் அவர் திடீரென அங்கிருந்த ஸ்டீவன் மற்றும் அவரது மனைவி ஆகியோரை கடுமையாக தாக்கி கொலைசெய்து, அவர்களுடைய மாமிசத்தை பச்சையாக கடுத்து தின்றுள்ளார்.
இதைக் கண்ட அருகில் இருந்தவர்கள் பயம் கலர்ந்த அதிர்ச்சியால் செய்வதறியாது பொலிசில் புகார் தெரிவித்துள்ளனர். பொலிசார் வந்த பின்பும் அந்த இளைஞன் அவர்களை சாப்பிடுவதை நிறுத்தவில்லை. அதன் பின்னர் அவர்கள் வலுக்கட்டாமாக தடுத்து நிறுத்தியதன் பெயரிலே அந்த இளைஞர் மாமிசம் சாப்பிடுவதை நிறுத்தியுள்ளார்.
இது குறித்து இளைஞன் கூறுகையில், மனிதர்களை அப்படியே கடித்து தின்பதற்கு ஆசையாக உள்ளது என்றும், அன்று பொலிசார் மட்டும் தன்னை தடுக்காமல் இருந்திருந்தால் அவர்களை தான் விரும்பிய படி உண்டு இருப்பேன் என கூறியுள்ளார்.
அவர் அந்த கடற்கரையில் அவர்களை கொலைசெய்து விட்டு வெளியே வந்த வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. மேலும் இது தொடர்பாக பொலிசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த ஆகஸ்ட் மாதம் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்திற்கு அருகில் உள்ள கடற்கரைக்கு ஸ்டீவன்(59), அவரது மனைவி ஆகியோர் சென்றுள்ளனர்.
அப்போது அதே பகுதிக்கு ஆஸ்டியன் ஹரூப்(19) என்ற இளைஞன் சென்றுள்ளார். இந்த நிலையில் அவர் திடீரென அங்கிருந்த ஸ்டீவன் மற்றும் அவரது மனைவி ஆகியோரை கடுமையாக தாக்கி கொலைசெய்து, அவர்களுடைய மாமிசத்தை பச்சையாக கடுத்து தின்றுள்ளார்.
இதைக் கண்ட அருகில் இருந்தவர்கள் பயம் கலர்ந்த அதிர்ச்சியால் செய்வதறியாது பொலிசில் புகார் தெரிவித்துள்ளனர். பொலிசார் வந்த பின்பும் அந்த இளைஞன் அவர்களை சாப்பிடுவதை நிறுத்தவில்லை. அதன் பின்னர் அவர்கள் வலுக்கட்டாமாக தடுத்து நிறுத்தியதன் பெயரிலே அந்த இளைஞர் மாமிசம் சாப்பிடுவதை நிறுத்தியுள்ளார்.
இது குறித்து இளைஞன் கூறுகையில், மனிதர்களை அப்படியே கடித்து தின்பதற்கு ஆசையாக உள்ளது என்றும், அன்று பொலிசார் மட்டும் தன்னை தடுக்காமல் இருந்திருந்தால் அவர்களை தான் விரும்பிய படி உண்டு இருப்பேன் என கூறியுள்ளார்.
அவர் அந்த கடற்கரையில் அவர்களை கொலைசெய்து விட்டு வெளியே வந்த வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. மேலும் இது தொடர்பாக பொலிசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
You may also Like
உள்ளே ...
- கட்டுரைகள்
- ஆரோக்கிய வாழ்வு
- செய்தி ஆய்வு
- சிந்தனைத்துளிகள்
- தமிழ்-பண்பாடு
- பெண்கள்
- கவிதைகள்
- மருத்துவம்
- காணொளிகள்
- விஞ்ஞானம்
- அறிவியல்
- கணனி உலகம்
- சாதனையாளர்கள்
- தமிழ்
- தொழில்நுட்பம்
- தகவல் துளிகள்
- ஆன்மீகம்
- வரலாறு
- வினோதங்கள்
- தமிழ் நூல்கள்
- பண்டிகை
- சுவைமிகு சமையல்
- ஔவையார் நூல்கள்
- உலகம்
- கடி ஜோக்
- குறும்படம்
- இலக்கியம்
- கேள்வி பதில்
- நகைச்சுவை
- பழமொழிகள்
- ஆத்திசூடி
- இன்றைய கருத்துப் படம்
- மூதுரை
!-end>!-currency> !-end>!-currency>
TAMIL MP3 &SONGS இணையங்கள்
பல்கலைக்கழகங்கள்
கோவில் தளங்கள்
வானொலிகள்
வலைப்பதிவுகள்
மருத்துவம்
திருமண சேவைகள்
Translation எழுத்துரு மாற்றிகள்
கவிதைபக்கங்கள்
நாணய மாற்றுக்கள்
Muththu Fm
தமிழா ....! தமிழா .. நீ பேசுவது தமிழா...?
தமிழ்ப் பற்று
தமிழுக்கு அமுதென்று பேர் - இன்பத்
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
வாழ்க தமிழ் மொழி…
இன்றைய சிந்தனை-
இலவசமாக நீ ஒன்றைப் பெற்றுக் கொள்வாயானால் உன் சுதந்திரம் பறி போய்விடும்.
Popular Posts
தமிழ் இணைய செய்திகள்
தமிழ் இணைய செய்திகள்
கிராம தளங்கள்












.png)
+-+Copy.png)


Post a Comment