500 கோடிக்கும் அதிக வருமானத்தை பெற்றுள்ள அர்ஜுன் மகேந்திரனின் மருமகன்.....
இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநரின் மருமகன் 5000 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமாக வருமானத்தை சம்பாதித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
கடந்த வருடம் நாட்டின் மிகவும் சர்ச்சைக்குரிய விடயமாகியிருந்த இலங்கை மத்திய வங்கி பிணை முறி விற்பனையின் மூலம், Perptual நிறுவனம் 5000 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமாக வருமானத்தை சம்பாதித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த நிறுவனம் முன்னாள் மத்திய வங்கிய ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனின் மருமகன் அர்ஜுன எலோசியஸிற்கு சொந்தமானதென தெரிவிக்கப்படுகின்றது.
இந்த கொடுக்கல் வாங்கல் அப்போதைய மத்திய வங்கி ஆளுநராக இருந்த அர்ஜுன் மகேந்திரனினால் சில மோசடிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் நாடாளுமன்ற கோப் குழுவினால் விசாரணை மேற்கொண்டு எதிர்வரும் மாதம் அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இந்த கொடுக்கல் வாங்கல்களில் Perptual நிறுவனத்திற்கு 675 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான வருமானம் கிடைத்துள்ளதாகவும், அரசாங்கத்திற்கு 900 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
You may also Like
உள்ளே ...
- கட்டுரைகள்
- ஆரோக்கிய வாழ்வு
- செய்தி ஆய்வு
- சிந்தனைத்துளிகள்
- தமிழ்-பண்பாடு
- பெண்கள்
- கவிதைகள்
- மருத்துவம்
- காணொளிகள்
- விஞ்ஞானம்
- அறிவியல்
- கணனி உலகம்
- சாதனையாளர்கள்
- தமிழ்
- தொழில்நுட்பம்
- தகவல் துளிகள்
- ஆன்மீகம்
- வரலாறு
- வினோதங்கள்
- தமிழ் நூல்கள்
- பண்டிகை
- சுவைமிகு சமையல்
- ஔவையார் நூல்கள்
- உலகம்
- கடி ஜோக்
- குறும்படம்
- இலக்கியம்
- கேள்வி பதில்
- நகைச்சுவை
- பழமொழிகள்
- ஆத்திசூடி
- இன்றைய கருத்துப் படம்
- மூதுரை
!-end>!-currency> !-end>!-currency>
TAMIL MP3 &SONGS இணையங்கள்
பல்கலைக்கழகங்கள்
கோவில் தளங்கள்
வானொலிகள்
வலைப்பதிவுகள்
மருத்துவம்
திருமண சேவைகள்
Translation எழுத்துரு மாற்றிகள்
கவிதைபக்கங்கள்
நாணய மாற்றுக்கள்
Muththu Fm
தமிழா ....! தமிழா .. நீ பேசுவது தமிழா...?
தமிழ்ப் பற்று
தமிழுக்கு அமுதென்று பேர் - இன்பத்
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
வாழ்க தமிழ் மொழி…
இன்றைய சிந்தனை-
இலவசமாக நீ ஒன்றைப் பெற்றுக் கொள்வாயானால் உன் சுதந்திரம் பறி போய்விடும்.
Popular Posts
தமிழ் இணைய செய்திகள்
தமிழ் இணைய செய்திகள்
கிராம தளங்கள்












.png)
+-+Copy.png)


Post a Comment