உலகின் மிக கொடூர முகம் கொண்ட மனிதர்!
உலகின் மிக மோசமான நோயால் பாதிக்கப்பட்ட நபர் தற்போது பல அறுவை சிகிச்சைக்கு பின்னர் கிட்டதட்ட ஒரு சாதாரண வாழ்க்கை வாழ்ந்து வரும் சம்பவம் நெகிழ வைத்துள்ளது.
ஹுனான் மாகாணம், Yulan கிராமத்தை சேர்ந்தவர் 39 வயதான ஹூவாங் சுன்சய் என்றழைக்கப்படும் சீனா யானை மனிதன், இவர் நான்கு வயதில் உலகின் மிக மோசமான அறியப்பட்ட நியூரோஃபிப்ரோடோசிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இதனால் சுன்சயின் படிப்பு பாதிக்கப்பட்டுள்ளது. நாளடைவில் நோய் தீவிரமாக அவரது முகத்தில் 15 கிலோ அளவிற்கு கட்டி வளர்ந்துள்ளது.
இந்நிலையில், சுன்சய்யை சோதனை செய்த மருத்துவ நிபுணர்கள் அவர் நியூரோஃபிப்ரோடோசிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதை கண்டறிந்தனர்.
இதனையடுத்து, 2007ம் ஆண்டு சுன்சய்க்கு முதன் முதலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது .பின்னர், நன்கொடையாளர்களின் உதவியால் அவருக்கு மேலும் மூன்று முறை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
சுன்சய் நோயிலிருந்து மீண்டு குடும்பத்தினருடன் சாதாரண வாழ்க்கை வாழ்ந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் கட்டி வளர தொடங்கியுள்ளது.
இதுகுறித்து மருத்துவ நிபுணர்கள் கூறியதாவது, ஹுவாங் அறிகுறிகள், வித்தியாசமாக இருக்கிறது. ஆனால் இருப்பினும் பலவீனமாக்கும். கட்டி மீண்டும் மெதுவாக வளர்ந்து வருகிறது.
ஆனால், இப்போதைக்கு அவர் ஒரு இயல்பான வாழ்க்கை வாழ முடியும் என நிபுணர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
You may also Like
உள்ளே ...
- கட்டுரைகள்
- ஆரோக்கிய வாழ்வு
- செய்தி ஆய்வு
- சிந்தனைத்துளிகள்
- தமிழ்-பண்பாடு
- பெண்கள்
- கவிதைகள்
- மருத்துவம்
- காணொளிகள்
- விஞ்ஞானம்
- அறிவியல்
- கணனி உலகம்
- சாதனையாளர்கள்
- தமிழ்
- தொழில்நுட்பம்
- தகவல் துளிகள்
- ஆன்மீகம்
- வரலாறு
- வினோதங்கள்
- தமிழ் நூல்கள்
- பண்டிகை
- சுவைமிகு சமையல்
- ஔவையார் நூல்கள்
- உலகம்
- கடி ஜோக்
- குறும்படம்
- இலக்கியம்
- கேள்வி பதில்
- நகைச்சுவை
- பழமொழிகள்
- ஆத்திசூடி
- இன்றைய கருத்துப் படம்
- மூதுரை
!-end>!-currency> !-end>!-currency>
TAMIL MP3 &SONGS இணையங்கள்
பல்கலைக்கழகங்கள்
கோவில் தளங்கள்
வானொலிகள்
வலைப்பதிவுகள்
மருத்துவம்
திருமண சேவைகள்
Translation எழுத்துரு மாற்றிகள்
கவிதைபக்கங்கள்
நாணய மாற்றுக்கள்
Muththu Fm
தமிழா ....! தமிழா .. நீ பேசுவது தமிழா...?
தமிழ்ப் பற்று
தமிழுக்கு அமுதென்று பேர் - இன்பத்
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
வாழ்க தமிழ் மொழி…
இன்றைய சிந்தனை-
இலவசமாக நீ ஒன்றைப் பெற்றுக் கொள்வாயானால் உன் சுதந்திரம் பறி போய்விடும்.
Popular Posts
தமிழ் இணைய செய்திகள்
தமிழ் இணைய செய்திகள்
கிராம தளங்கள்












.png)
+-+Copy.png)


Post a Comment