தாய்வானில் கோரவிபத்து: சம்பவ இடத்தில் உடல்கருகி 32 பேர் மரணம்
தாய்வானில் சுற்றுலா பேருந்து மோதி தீப்பிடித்ததில் 32 பேர் உடல் கருகி பலியாகியுள்ளதுடன் 12 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தாய்வான் தலைநகர் தைபே அருகே ஒரு சுற்றுலா பேருந்தொன்று 44 பயணிகளுடன் பயணித்துக்கொண்டிருந்தது.
அதிவேகமாக பயணித்த பேருந்து குறுக்கே வைக்கப்பட்டிருந்த தடுப்பின் மீது மோதியுள்ளது.
இவ்வாறு தடுப்பில் வேகமாக மோதியதன் காரணமாக பேருந்து தீப்பிடித்தது எரிந்தது, குறித்த விபத்தில் 30 பேர் அதே இடத்தில் உடல் கருகி பலியாகினர்.
இந்த விபத்தில் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 2 பேர் மருத்துவமனையில் உயிரிழந்தனர்.
இதனால் பலி எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு உயிரிழந்தவர்கள் 20 முதல் 60 வயது உடையவர்கள் என்றும், அவர்கள் அனைவரும் தாய்வானை சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் தற்போது 12 பேர் தைபே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என தெரிவிக்கப்படுகின்றது.
You may also Like
உள்ளே ...
- கட்டுரைகள்
- ஆரோக்கிய வாழ்வு
- செய்தி ஆய்வு
- சிந்தனைத்துளிகள்
- தமிழ்-பண்பாடு
- பெண்கள்
- கவிதைகள்
- மருத்துவம்
- காணொளிகள்
- விஞ்ஞானம்
- அறிவியல்
- கணனி உலகம்
- சாதனையாளர்கள்
- தமிழ்
- தொழில்நுட்பம்
- தகவல் துளிகள்
- ஆன்மீகம்
- வரலாறு
- வினோதங்கள்
- தமிழ் நூல்கள்
- பண்டிகை
- சுவைமிகு சமையல்
- ஔவையார் நூல்கள்
- உலகம்
- கடி ஜோக்
- குறும்படம்
- இலக்கியம்
- கேள்வி பதில்
- நகைச்சுவை
- பழமொழிகள்
- ஆத்திசூடி
- இன்றைய கருத்துப் படம்
- மூதுரை
!-end>!-currency> !-end>!-currency>
TAMIL MP3 &SONGS இணையங்கள்
பல்கலைக்கழகங்கள்
கோவில் தளங்கள்
வானொலிகள்
வலைப்பதிவுகள்
மருத்துவம்
திருமண சேவைகள்
Translation எழுத்துரு மாற்றிகள்
கவிதைபக்கங்கள்
நாணய மாற்றுக்கள்
Muththu Fm
தமிழா ....! தமிழா .. நீ பேசுவது தமிழா...?
தமிழ்ப் பற்று
தமிழுக்கு அமுதென்று பேர் - இன்பத்
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
வாழ்க தமிழ் மொழி…
இன்றைய சிந்தனை-
இலவசமாக நீ ஒன்றைப் பெற்றுக் கொள்வாயானால் உன் சுதந்திரம் பறி போய்விடும்.
Popular Posts
தமிழ் இணைய செய்திகள்
தமிழ் இணைய செய்திகள்
கிராம தளங்கள்














.png)
+-+Copy.png)


Post a Comment