காரல்மார்க்ஸ் எனும் மாமனிதர்..
காரல்மார்க்ஸுக்குதான் அப்பெருமை போய்ச்சேரும்.
போராட்டம், வறுமை, வலிகள், பசி இவையே வாழ்க்கையின் ஒவ்வொரு அங்குலத்திலும் நிறைந்திருந்தபோது
எளியவர்களும், பாட்டாளிகளும் எப்படி துன்பத்தில் இருந்து விடுதலை பெறுவது
என ஓயாமல் சிந்தித்த அசாதாரணமான மனிதர் அவர்.
ஜெர்மனியில் மே - 5,1818இல் பிறந்த மார்க்ஸுக்கு அவரின் அப்பா எல்லையற்ற சுதந்திரம் தந்தார். மகனின் போக்கிலேயே இருக்க விட்டார்.
மார்க்ஸ் இறக்கும் வரை அப்பாவின் புகைப்படம் சட்டைப்பையில் இருக்கிற அளவுக்கு இருவருக்குமான பந்தம் உறுதியானது.
தத்துவஞானி ஹெகலை ஆதரித்த குழுவில் தன்னையும் இணைத்துக்கொண்ட மார்க்ஸ்,
மதத்தை மறுத்தார்.
மதம் என்பது மனிதத்தன்மை அற்றது,
அது போதைப்பொருளை போன்றது
என கடுமையான விமர்சனங்களை வைத்தார்.
ஷேக்ஸ்பியர், கதே என எண்ணற்ற இலக்கிய ஆளுமைகளின் எழுத்துக்களில் ஆர்வம் கொண்டிருந்த அண்டை வீட்டு நண்பரிடம் அடிக்கடி உரையாடும் பொழுதுதான்,
அவரைவிட ஏழு வயது முதிர்ந்த ஜென்னியிடம் காதல் பூத்தது.
கரடுமுரடான சுபாவம் கொண்ட, ஏழ்மையில் உழன்ற மார்க்ஸை அரச குல நங்கையான ஜென்னி மனதார நேசித்தார்.
அவர்களின் காதல் பல வருடங்கள் காத்திருப்புக்கு பின் கனிந்தது. அப்பொழுதுதான் மார்க்ஸ் ஒரு பத்திரிக்கையின் ஆசிரியர் ஆகியிருந்தார்.
அவரின் எழுத்துகள் பாட்டாளிகள் எப்படி முதலாளிகளால் சுரண்டப்படுகிறார்கள் என தெளிவுப்படுத்தின. எப்படி சிலரிடம் செல்வம் தேங்கி கிடக்கிறது என்பதையும் விளக்கினார்.
எல்லாவித அடக்குமுறைகளையும் பாட்டாளிகள் தகர்த்தெறிய ஒன்று சேர வேண்டும் என அவரின் எழுத்துகளின் மூலம் உத்வேகப்படுத்தினார்.
பிரஷ்ய அரசு நாடு கடத்தியது.
இவரின் சிந்தனை வேகத்தை பார்த்து பிரான்ஸ் அரசு
ஒரு நாளுக்குள் நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் என்றது.
பெல்ஜியத்தில் போய் குடியேறினார் மார்க்ஸ்.
நிலைமை இன்னமும் மோசம்.
எல்லா இடங்களுக்கும் ஜென்னி புன்னகை மாறாமல் உடன் வந்தார்.
ஒரு முறை விபசார விடுதியில் ஒரு நள்ளிரவு முழுக்க சந்தேகப்பட்டு போலீஸ் அடைத்து வைத்த போதும்கூட,
சின்ன முகச்சுளிப்பை கூட மார்க்ஸை நோக்கி காட்டாத மங்கை அவர்.
எங்கெல்ஸை ஏற்கெனவே ஒரு முறை சந்தித்திருந்த மார்க்ஸ் மீண்டுமொரு முறை சந்தித்த பொழுது எண்ணற்ற தளங்களில் தங்களின் சிந்தனை ஒத்திருப்பதை கண்டார்.
இவரைக் காப்பதை தன் வாழ்நாள் கடமையாக செய்தார் ஏங்கல்ஸ்.
வருடத்திற்கு ஒரு குறிப்பிட்ட தொகையை அனுப்பிக்கொண்டே இருந்தார்.
இங்கிலாந்தின் நூலகங்களில் தவங்கிடந்து மூலதனத்தை உருவாக்கினார்கள்.
ஒரு பொருளை நீங்கள் வாங்குகிறீர்கள் என்றால்,
அதற்கு ஒரு விலை கொடுத்தே அதை வாங்குவீர்கள்.
அந்தப் பொருளை பல்வேறு துன்பங்களுக்கு உள்ளாகி தயாரிக்கும் தொழிலாளிக்கு,
நீங்கள் கொடுக்கும் பணம் போய் சேர்கிறதா என்றால் இல்லை.
மூலதனத்தை போட்ட முதலாளி ஒட்டுமொத்த லாபத்துக்கும் சொந்தக்காரர் ஆகிறார்.
அப்படியில்லாமல் மூலத்தை உழைக்கிறவனுக்கும்,
பிரித்து தரவேண்டும் என்பதே அதன் சாரம்.
உலகின் பொருளாதரத்தை பற்றி மார்க்ஸ் எழுதிய காலத்தில்,
வீட்டு நிலைமை ஏகத்துக்கும் மோசமானது.
பிள்ளைகள் மாண்டு போனார்கள்.
"பிறந்தபொழுது உனக்கு தொட்டில் கட்ட காசில்லை;
இப்பொழுது அடக்கம் செய்ய காசில்லை!" என ஜென்னி கண்ணீர் விடுகிற அளவுக்கு நிலைமை மோசம்...
பசியால் நொடிந்துபோய் மார்பிலிருந்து ரத்தம் சொட்ட பிள்ளைக்கு பாலூட்டிய கொடுமையிலும்,
மார்க்ஸை அன்போடு சுருட்டு வாங்கித்தந்து காத்தார் ஜென்னி.
ஜென்னி இறந்த இரண்டு வருடங்களில் ஏற்கனவே மனதளவில் இறந்து போயிருந்த மார்க்ஸ் மீளாத் துயில் கொண்டுவிட்டார்.
காரல் மார்க்ஸ் கண்ட கனவான பாட்டாளிகளின் புரட்சி அடுத்த நூற்றாண்டில் பல நாடுகளில் காட்டாற்று வெள்ளம் போல பொங்கிப் பெருகிற்று.
சூரியனின் கதிர்கள் போல உலகம் முழுக்க கம்யூனிசம் நீக்கமற மக்களின் சிந்தனையில் புகுந்தது.
“வர்க்க பேதமற்ற, பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் இல்லாத உலகை கட்டமைக்கும் அருங்கனவு கண்ட நாயகன் மார்க்ஸ் என்றார் ஏங்கல்ஸ் ..
கிறிஸ்தவனாக வாழ்ந்தார்!!
மனிதனாக இறந்தார்...
காலத்தை வென்று அவரின் பெயர் என்றும் நிலைத்து நிற்கும்"
You may also Like
2 கருத்துரைகள்:
- chenlina said...
-
chenlina20160401
ray ban sunglasses uk
adidas originals shoes
nike air max
louis vuitton outlet stores
ray bans
oakley sunglasses outlet
oakley sunglasses wholesale
louis vuitton purses
coach outlet
louis vuitton handbags
michael kors handbags
coach outlet
ray ban sunglasses
cheap air max
coach outlet store online
ray ban sunglasses
kobe 8
louis vuitton handbags
kobe shoes
oakley sunglasses
celine handbags
ray ban sunglasses
ralph lauren
coach outlet online
tiffany and co
ugg outlet
ray ban sunglasses outlet
hollister
adidas superstars
cheap ray ban sunglasses
jordans for sale
jordan retro 13
coach outlet
hollister kids
cheap jordans
prada handbags
gucci belt
coach factorty outlet
ray ban sunglasses outlet
air max 95
as -
11:17:00
- chenlina said...
-
toms uk
mont blanc pens
michael kors outlet
louboutin shoes
ralph lauren
tommy hilfiger outlet
cheap jordan shoes
christian louboutin pas cher
polo ralph lauren
michael kors outlet
chenlina20170222 -
12:30:00
உள்ளே ...
- கட்டுரைகள்
- ஆரோக்கிய வாழ்வு
- செய்தி ஆய்வு
- சிந்தனைத்துளிகள்
- தமிழ்-பண்பாடு
- பெண்கள்
- கவிதைகள்
- மருத்துவம்
- காணொளிகள்
- விஞ்ஞானம்
- அறிவியல்
- கணனி உலகம்
- சாதனையாளர்கள்
- தமிழ்
- தொழில்நுட்பம்
- தகவல் துளிகள்
- ஆன்மீகம்
- வரலாறு
- வினோதங்கள்
- தமிழ் நூல்கள்
- பண்டிகை
- சுவைமிகு சமையல்
- ஔவையார் நூல்கள்
- உலகம்
- கடி ஜோக்
- குறும்படம்
- இலக்கியம்
- கேள்வி பதில்
- நகைச்சுவை
- பழமொழிகள்
- ஆத்திசூடி
- இன்றைய கருத்துப் படம்
- மூதுரை
TAMIL MP3 &SONGS இணையங்கள்
பல்கலைக்கழகங்கள்
கோவில் தளங்கள்
வானொலிகள்
வலைப்பதிவுகள்
மருத்துவம்
திருமண சேவைகள்
Translation எழுத்துரு மாற்றிகள்
கவிதைபக்கங்கள்
நாணய மாற்றுக்கள்
Muththu Fm
தமிழா ....! தமிழா .. நீ பேசுவது தமிழா...?
தமிழ்ப் பற்று
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
வாழ்க தமிழ் மொழி…
இன்றைய சிந்தனை-
Popular Posts
தமிழ் இணைய செய்திகள்
தமிழ் இணைய செய்திகள்
கிராம தளங்கள்












.png)
+-+Copy.png)


Post a Comment