தேயிலையால் புற்றுநோய்க்கான மருந்துகளை தயாரிக்க முடியும்
தேநீர் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் தேயிலைகளில் பல்வேறு தரங்கள் காணப்படுவது யாவரும் அறிந்த விடயமே.
இவற்றுள் பச்சை நிறத் தேயிலைகள் புற்றுநோய் கட்டிகளை முற்றாக அகற்றும் என்பதுடன், அவற்றைப் பயன்படுத்தி புற்றுநோய்க்கான மருந்துகளை தயாரிக்க முடியுமென விஞ்ஞானிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
Strathclyde பல்கலைக்கழக குழு ஒன்றின் முயற்சியினால் புற்றுநோய்களுக்கான இப்புதிய மருந்து கண்டறியப்பட்டுள்ளதுடன், ஆய்வின் போது பச்சை தேயிலை அடங்கிய கலவை ஒன்றினைப் பயன்படுத்தி மனித உடலில் காணப்பட்ட 40 சதவீமான புற்றுநோய்க் கட்டிகளை இல்லாது செய்து வெற்றியும் கண்டுள்ளனர்.
முதற்தடவையாக இயற்கை தாவரம் ஒன்றினைப் பயன்படுத்தி புற்றுநோய் நிவாரணி ஒன்றினை வெற்றிகரமாக ஆராய்ச்சி செய்திருப்பதால் அடுத்தகட்ட நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படும் என இவ் ஆய்வுக் குழுவில் அங்கம் வகிக்கும் டாக்டர் கிறிஸ்டின் டிபெஸ் தெரிவித்துள்ளார்.
You may also Like
உள்ளே ...
- கட்டுரைகள்
- ஆரோக்கிய வாழ்வு
- செய்தி ஆய்வு
- சிந்தனைத்துளிகள்
- தமிழ்-பண்பாடு
- பெண்கள்
- கவிதைகள்
- மருத்துவம்
- காணொளிகள்
- விஞ்ஞானம்
- அறிவியல்
- கணனி உலகம்
- சாதனையாளர்கள்
- தமிழ்
- தொழில்நுட்பம்
- தகவல் துளிகள்
- ஆன்மீகம்
- வரலாறு
- வினோதங்கள்
- தமிழ் நூல்கள்
- பண்டிகை
- சுவைமிகு சமையல்
- ஔவையார் நூல்கள்
- உலகம்
- கடி ஜோக்
- குறும்படம்
- இலக்கியம்
- கேள்வி பதில்
- நகைச்சுவை
- பழமொழிகள்
- ஆத்திசூடி
- இன்றைய கருத்துப் படம்
- மூதுரை
!-end>!-currency> !-end>!-currency>
TAMIL MP3 &SONGS இணையங்கள்
பல்கலைக்கழகங்கள்
கோவில் தளங்கள்
வானொலிகள்
வலைப்பதிவுகள்
மருத்துவம்
திருமண சேவைகள்
Translation எழுத்துரு மாற்றிகள்
கவிதைபக்கங்கள்
நாணய மாற்றுக்கள்
Muththu Fm
தமிழா ....! தமிழா .. நீ பேசுவது தமிழா...?
தமிழ்ப் பற்று
தமிழுக்கு அமுதென்று பேர் - இன்பத்
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
வாழ்க தமிழ் மொழி…
இன்றைய சிந்தனை-
இலவசமாக நீ ஒன்றைப் பெற்றுக் கொள்வாயானால் உன் சுதந்திரம் பறி போய்விடும்.
Popular Posts
தமிழ் இணைய செய்திகள்
தமிழ் இணைய செய்திகள்
கிராம தளங்கள்
.jpg)











.png)
+-+Copy.png)


Post a Comment