சூறாவளி, நில நடுக்கத்தின் போது தப்பித்துக் கொள்வது எப்படி?
நில நடுக்கம் மற்றும் நில நடுக்க நிலைமையின் போது பாதுகாத்துக் கொள்ளும் வகையில் பாதுகாப்பான வீடு ஒன்று அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது.
பயோ டூம்ஸ் என்ற இந்த வீடு மிகவும் வலுவான கண்ணாடி மற்றும் காற்றுதிசைகாட்டி பயன்படுத்தப்பட்டு நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இந்த வீடு 8.5 ரிக்டர் அளவு நில நடுக்கத்தின் போது உட்பட பாதுகாப்படும். அத்துடன் மணிக்கு 200 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசினாலும் இந்த வீடு பாதுகாக்கப்படும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த வீடு 20 வகையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள நிலையில் அதன் சிறிய வகை வீடு 64 அடியில் நிர்மாணிக்கப்பட்டள்ளது.
நாளுக்கு நாள் ஏற்படுகின்ற நில நடுக்கம் மற்றும் சூறாவளி ஆபத்து ஏற்படுகின்றமையினால் உயிரை காப்பாற்றிக் கொள்வதற்கான நடவடிக்கையாக இந்த வீடு அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது.
அண்மைக்காலமாக உலகின் பல பாகங்களில் நில நடுக்கும், சூறாவளி ஏற்பட்டு வருகின்றது. இன்று தமிழ்நாட்டை தாக்கிய வர்தா புயல்காரணமாக அந்நாட்டின் இயல்வு வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
You may also Like
உள்ளே ...
- கட்டுரைகள்
- ஆரோக்கிய வாழ்வு
- செய்தி ஆய்வு
- சிந்தனைத்துளிகள்
- தமிழ்-பண்பாடு
- பெண்கள்
- கவிதைகள்
- மருத்துவம்
- காணொளிகள்
- விஞ்ஞானம்
- அறிவியல்
- கணனி உலகம்
- சாதனையாளர்கள்
- தமிழ்
- தொழில்நுட்பம்
- தகவல் துளிகள்
- ஆன்மீகம்
- வரலாறு
- வினோதங்கள்
- தமிழ் நூல்கள்
- பண்டிகை
- சுவைமிகு சமையல்
- ஔவையார் நூல்கள்
- உலகம்
- கடி ஜோக்
- குறும்படம்
- இலக்கியம்
- கேள்வி பதில்
- நகைச்சுவை
- பழமொழிகள்
- ஆத்திசூடி
- இன்றைய கருத்துப் படம்
- மூதுரை
!-end>!-currency> !-end>!-currency>
TAMIL MP3 &SONGS இணையங்கள்
பல்கலைக்கழகங்கள்
கோவில் தளங்கள்
வானொலிகள்
வலைப்பதிவுகள்
மருத்துவம்
திருமண சேவைகள்
Translation எழுத்துரு மாற்றிகள்
கவிதைபக்கங்கள்
நாணய மாற்றுக்கள்
Muththu Fm
தமிழா ....! தமிழா .. நீ பேசுவது தமிழா...?
தமிழ்ப் பற்று
தமிழுக்கு அமுதென்று பேர் - இன்பத்
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
வாழ்க தமிழ் மொழி…
இன்றைய சிந்தனை-
இலவசமாக நீ ஒன்றைப் பெற்றுக் கொள்வாயானால் உன் சுதந்திரம் பறி போய்விடும்.
Popular Posts
தமிழ் இணைய செய்திகள்
தமிழ் இணைய செய்திகள்
கிராம தளங்கள்












.png)
+-+Copy.png)


Post a Comment