வந்துவிட்டார்கள் செயற்கை மனிதர்கள்!
விஞ்ஞான உலகானது பல்வேறு கண்டுபிடிப்புக்களிலும் பரபரப்பாக இயங்கிக்கொண்டு இருக்கின்றது.
இவர்களில் கண்டுபிடிப்புக்களில் செயற்கை நுண்ணறிவு கொண்ட மனிதர்களை (இயந்திரம்) உருவாக்குவதும் ஒன்றாகக் காணப்படுகின்றது.
இது இயற்கையான மனித உருவிற்கு நிகராக இருக்க வேண்டும் என்பதில் விஞ்ஞானிகள் முனைப்புக் காட்டி வருகின்றனர்.
இதன் அடிப்படையில் நைலோன் இழைகளைப் பயன்படுத்தி நார் அமைப்பிலான தசைகளை உருவாக்க முடிவெடுத்துள்ளனர்.
இந்த தொழில்நுட்பமானது மிகவும் செலவு குறைந்ததாக இருப்பதுடன், தசைகள் சிறந்த மீள்தன்மை கொண்டதாக இருக்கும் எனவும் அவர்கள் கருதுகின்றனர்.
இவ் ஆய்வில் MIT - Massachusetts Institute of Technology ஆய்வாளர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
இத் தொழில்நுட்பம் வெற்றியளிக்கும் பட்சத்தில் ரோபோக்களிலும் பயன்படுத்தப்பட்டு நிஜமான மனித தோற்றத்தை உருவாக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
You may also Like
உள்ளே ...
- கட்டுரைகள்
- ஆரோக்கிய வாழ்வு
- செய்தி ஆய்வு
- சிந்தனைத்துளிகள்
- தமிழ்-பண்பாடு
- பெண்கள்
- கவிதைகள்
- மருத்துவம்
- காணொளிகள்
- விஞ்ஞானம்
- அறிவியல்
- கணனி உலகம்
- சாதனையாளர்கள்
- தமிழ்
- தொழில்நுட்பம்
- தகவல் துளிகள்
- ஆன்மீகம்
- வரலாறு
- வினோதங்கள்
- தமிழ் நூல்கள்
- பண்டிகை
- சுவைமிகு சமையல்
- ஔவையார் நூல்கள்
- உலகம்
- கடி ஜோக்
- குறும்படம்
- இலக்கியம்
- கேள்வி பதில்
- நகைச்சுவை
- பழமொழிகள்
- ஆத்திசூடி
- இன்றைய கருத்துப் படம்
- மூதுரை
!-end>!-currency> !-end>!-currency>
TAMIL MP3 &SONGS இணையங்கள்
பல்கலைக்கழகங்கள்
கோவில் தளங்கள்
வானொலிகள்
வலைப்பதிவுகள்
மருத்துவம்
திருமண சேவைகள்
Translation எழுத்துரு மாற்றிகள்
கவிதைபக்கங்கள்
நாணய மாற்றுக்கள்
Muththu Fm
தமிழா ....! தமிழா .. நீ பேசுவது தமிழா...?
தமிழ்ப் பற்று
தமிழுக்கு அமுதென்று பேர் - இன்பத்
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
வாழ்க தமிழ் மொழி…
இன்றைய சிந்தனை-
இலவசமாக நீ ஒன்றைப் பெற்றுக் கொள்வாயானால் உன் சுதந்திரம் பறி போய்விடும்.
Popular Posts
தமிழ் இணைய செய்திகள்
தமிழ் இணைய செய்திகள்
கிராம தளங்கள்












.png)
+-+Copy.png)


Post a Comment