செவ்வாய் கிரகத்தில் தண்ணீர்! தகவல் அனுப்பியது கியூரியாசிட்டி
செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் உள்ள மண்ணில் தண்ணீர் இருப்பதாக நாசாவின் ரோவர் விண்கலம் நடத்திய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு நிலையம் கடந்த 2012ம் ஆண்டு ஆகஸ்ட்டில் ஆய்வுப் பணிக்காக ரோவர் விண்கலத்தை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பியது.
அதன் மூலம் சேகரிக்கப்பட்ட மாதிரிகளின் முதல் ஆய்வு தற்பொழுது நடைபெற்றுள்ளது. அதில், செவ்வாய் கிரகத்தில் உள்ள மண்ணில் தண்ணீர் இருப்பது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து நாசா விஞ்ஞானிகள், செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் உள்ள மண்ணில் 2 சதவிகிதம் தண்ணீர் இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
மேலும் இந்த மண்ணில் கார்பன் டை ஆக்ஸைடு, ஆக்ஸிஜன் மற்றும் சல்பர் மூலக்கூறுகள் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தகவல் செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பதற்கான கண்டுபிடிப்பில் நல்ல முன்னேற்றத்தைத் தந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
You may also Like
உள்ளே ...
- கட்டுரைகள்
- ஆரோக்கிய வாழ்வு
- செய்தி ஆய்வு
- சிந்தனைத்துளிகள்
- தமிழ்-பண்பாடு
- பெண்கள்
- கவிதைகள்
- மருத்துவம்
- காணொளிகள்
- விஞ்ஞானம்
- அறிவியல்
- கணனி உலகம்
- சாதனையாளர்கள்
- தமிழ்
- தொழில்நுட்பம்
- தகவல் துளிகள்
- ஆன்மீகம்
- வரலாறு
- வினோதங்கள்
- தமிழ் நூல்கள்
- பண்டிகை
- சுவைமிகு சமையல்
- ஔவையார் நூல்கள்
- உலகம்
- கடி ஜோக்
- குறும்படம்
- இலக்கியம்
- கேள்வி பதில்
- நகைச்சுவை
- பழமொழிகள்
- ஆத்திசூடி
- இன்றைய கருத்துப் படம்
- மூதுரை
!-end>!-currency> !-end>!-currency>
TAMIL MP3 &SONGS இணையங்கள்
பல்கலைக்கழகங்கள்
கோவில் தளங்கள்
வானொலிகள்
வலைப்பதிவுகள்
மருத்துவம்
திருமண சேவைகள்
Translation எழுத்துரு மாற்றிகள்
கவிதைபக்கங்கள்
நாணய மாற்றுக்கள்
Muththu Fm
தமிழா ....! தமிழா .. நீ பேசுவது தமிழா...?
தமிழ்ப் பற்று
தமிழுக்கு அமுதென்று பேர் - இன்பத்
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
வாழ்க தமிழ் மொழி…
இன்றைய சிந்தனை-
இலவசமாக நீ ஒன்றைப் பெற்றுக் கொள்வாயானால் உன் சுதந்திரம் பறி போய்விடும்.
Popular Posts
தமிழ் இணைய செய்திகள்
தமிழ் இணைய செய்திகள்
கிராம தளங்கள்












.png)
+-+Copy.png)


Post a Comment