2 1/2 ஆண்டுகளுக்கு ஒருமுறைதோன்றும் நீலநிற பௌர்ணமி இம்முறை ஓகஸ்ட் 31ஆம் திகதி!
எதிர் வரும் ஒகஸ்ட் மாதத்தில் பல புனித நாட்கள் வருகிறது. அதன்படி ஒகஸ்ட் 1ஆம் திகதி, மற்றும் 31ஆம் திகதிகளில் 2 பௌர்ணமி நாட்கள் வருகிறது. 1ஆம் திகதி தோன்றும் பௌர்ணமி வழக்கம்போல் இருக்கும். 31ஆம் திகதி தோன்றும் பௌர்ணமி நீல கலரில் தெரியும். இது அபூர்வமான நிகழ்வு ஆகும்.
2 1/2 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் இதுபோன்று நீலநிற பௌர்ணமி காணப்படும். பௌர்ணமி நாட்களில் ஏற்படும் புவிஈர்ப்பு விசையால் பூமியில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போது ஆடி மாதம் நடைபெற்று வருகிறது. ஆடி வெள்ளி கிழமைகளுக்கு தனி சிறப்பு உண்டு. அம்மனுக்கு உகந்த நாள் என்பதால் அம்மன் கோவில்களில் ஆடிப் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.
ஒகஸ்ட் மாதத்தில் 2 ஆடி வெள்ளிக்கிழமைகள் வருகிறது. அத்துடன் பவுர்ணமியும் சேர்ந்து வருவதால் ஆகஸ்ட் மாதத்தில் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாக நிபுணர்கள் தெரிவித்தனர்.
மேலும் ஒகஸ்ட் 9ஆம் திகதி கிருஷ்ண ஜெயந்தியும் 20-ஆம் திகதி ரம்ஜான் பண்டிகையும் வருவதால் ஒகஸ்ட் மாதம் புனித மாதமாக கருதப்படுகிறது.
You may also Like
1 கருத்துரைகள்:
- திண்டுக்கல் தனபாலன் said...
-
அரிய நிகழ்வையும், நல்ல பல தகவல்களையும் பகிர்ந்து கொண்டதற்கு பாராட்டுக்கள்...
நன்றி… தொடர வாழ்த்துக்கள்... -
13:10:00
உள்ளே ...
- கட்டுரைகள்
- ஆரோக்கிய வாழ்வு
- செய்தி ஆய்வு
- சிந்தனைத்துளிகள்
- தமிழ்-பண்பாடு
- பெண்கள்
- கவிதைகள்
- மருத்துவம்
- காணொளிகள்
- விஞ்ஞானம்
- அறிவியல்
- கணனி உலகம்
- சாதனையாளர்கள்
- தமிழ்
- தொழில்நுட்பம்
- தகவல் துளிகள்
- ஆன்மீகம்
- வரலாறு
- வினோதங்கள்
- தமிழ் நூல்கள்
- பண்டிகை
- சுவைமிகு சமையல்
- ஔவையார் நூல்கள்
- உலகம்
- கடி ஜோக்
- குறும்படம்
- இலக்கியம்
- கேள்வி பதில்
- நகைச்சுவை
- பழமொழிகள்
- ஆத்திசூடி
- இன்றைய கருத்துப் படம்
- மூதுரை
!-end>!-currency> !-end>!-currency>
TAMIL MP3 &SONGS இணையங்கள்
பல்கலைக்கழகங்கள்
கோவில் தளங்கள்
வானொலிகள்
வலைப்பதிவுகள்
மருத்துவம்
திருமண சேவைகள்
Translation எழுத்துரு மாற்றிகள்
கவிதைபக்கங்கள்
நாணய மாற்றுக்கள்
Muththu Fm
தமிழா ....! தமிழா .. நீ பேசுவது தமிழா...?
தமிழ்ப் பற்று
தமிழுக்கு அமுதென்று பேர் - இன்பத்
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
வாழ்க தமிழ் மொழி…
இன்றைய சிந்தனை-
இலவசமாக நீ ஒன்றைப் பெற்றுக் கொள்வாயானால் உன் சுதந்திரம் பறி போய்விடும்.
Popular Posts
தமிழ் இணைய செய்திகள்
தமிழ் இணைய செய்திகள்
கிராம தளங்கள்












.png)
+-+Copy.png)


Post a Comment