கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனிடம் தமிழ் அரசியல் கைதிகள் உருக்கமான வேண்டுகோள்!
இலங்கை சிறைச்சாலைகளில் நீண்ட காலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தமது விடுதலைக்காக இந்தியப் பாராளுமன்றக் குழுவினரிடம் எடுத்துரைத்து அரசுக்கு அழுத்தம் கொடுத்து ஆவன செய்யுமாறு, இந்தக் கைதிகள் தமிழ்த்தேசிய கூட்டமைப்பிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது தொடர்பாக கடிதம் ஒன்றை அவர்கள் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தனுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அந்தக் கடிதத்தின் முழு விபரம் வருமாறு:
தமிழ் அரசியல் கைதிகள்
அனைத்திலங்கை சிறைச்சாலைகள்.
13.04.2012
கௌரவ ஆர்.சம்பந்தன் அவர்கள் பா.உ
தலைவர்,
தமிழ்த்தேசிய கூட்டமைப்பு
ஐயா,
இந்திய பாராளுமன்றக் குழுவினரிடம் எமது நிலையினை எடுத்துரைத்து விடுதலைக்கு வழிசமைக்க வேண்டுகிறோம் அவசரகால மற்றும் பயங்கரவாதத் தடைச்சட்டங்களின் கீழ் கைது செய்யப்பட்டு, இலங்கையின் பல்வேறு சிறைச்சாலைகளில் மிக நீண்ட காலமாகத் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளாகிய நாம் தங்களிடம் விடுக்கும் வேண்டுகோள்:
காலம் காலமாக எமது விடுதலையை வலியுறுத்தி, அனைத்துத் தரப்பினரிடமும் வேண்டுகோள் விடுத்தும், பல கவன ஈர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு, தற்போது, மனமுடைந்த நிலையில் விடுதலைக்கான இலக்கு தெரியாமல் சிறைகளில் அடைபட்டு கிடக்கும் எமது அவல நிலைமை நீங்கள் அறிந்ததே.
அந்த வகையில் எமது நிலையினையும், எமது குடும்ப உறவுகள் எதிர்கொள்ளும் வறுமை, பாதுகாப்பு அத்துடன் சமூக பிரச்சினைகள் உட்பட மனவேதனை, உளரீதியான தாக்கங்களையும் இலங்கை வந்திருக்கும் இந்திய பாராளுமன்றக் குழுவினரிடம் எடுத்துரைத்து, எமது எதிர்காலத்திற்கு ஒளியேற்றும்படி உரிமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
இப்படிக்கு
தமிழ் அரசியல் கைதிகள்
அனைத்திலங்கை சிறைச்சாலைகள்.
அந்தக் கடிதத்தின் முழு விபரம் வருமாறு:
தமிழ் அரசியல் கைதிகள்
அனைத்திலங்கை சிறைச்சாலைகள்.
13.04.2012
கௌரவ ஆர்.சம்பந்தன் அவர்கள் பா.உ
தலைவர்,
தமிழ்த்தேசிய கூட்டமைப்பு
ஐயா,
இந்திய பாராளுமன்றக் குழுவினரிடம் எமது நிலையினை எடுத்துரைத்து விடுதலைக்கு வழிசமைக்க வேண்டுகிறோம் அவசரகால மற்றும் பயங்கரவாதத் தடைச்சட்டங்களின் கீழ் கைது செய்யப்பட்டு, இலங்கையின் பல்வேறு சிறைச்சாலைகளில் மிக நீண்ட காலமாகத் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளாகிய நாம் தங்களிடம் விடுக்கும் வேண்டுகோள்:
காலம் காலமாக எமது விடுதலையை வலியுறுத்தி, அனைத்துத் தரப்பினரிடமும் வேண்டுகோள் விடுத்தும், பல கவன ஈர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு, தற்போது, மனமுடைந்த நிலையில் விடுதலைக்கான இலக்கு தெரியாமல் சிறைகளில் அடைபட்டு கிடக்கும் எமது அவல நிலைமை நீங்கள் அறிந்ததே.
அந்த வகையில் எமது நிலையினையும், எமது குடும்ப உறவுகள் எதிர்கொள்ளும் வறுமை, பாதுகாப்பு அத்துடன் சமூக பிரச்சினைகள் உட்பட மனவேதனை, உளரீதியான தாக்கங்களையும் இலங்கை வந்திருக்கும் இந்திய பாராளுமன்றக் குழுவினரிடம் எடுத்துரைத்து, எமது எதிர்காலத்திற்கு ஒளியேற்றும்படி உரிமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
இப்படிக்கு
தமிழ் அரசியல் கைதிகள்
அனைத்திலங்கை சிறைச்சாலைகள்.
You may also Like
உள்ளே ...
- கட்டுரைகள்
- ஆரோக்கிய வாழ்வு
- செய்தி ஆய்வு
- சிந்தனைத்துளிகள்
- தமிழ்-பண்பாடு
- பெண்கள்
- கவிதைகள்
- மருத்துவம்
- காணொளிகள்
- விஞ்ஞானம்
- அறிவியல்
- கணனி உலகம்
- சாதனையாளர்கள்
- தமிழ்
- தொழில்நுட்பம்
- தகவல் துளிகள்
- ஆன்மீகம்
- வரலாறு
- வினோதங்கள்
- தமிழ் நூல்கள்
- பண்டிகை
- சுவைமிகு சமையல்
- ஔவையார் நூல்கள்
- உலகம்
- கடி ஜோக்
- குறும்படம்
- இலக்கியம்
- கேள்வி பதில்
- நகைச்சுவை
- பழமொழிகள்
- ஆத்திசூடி
- இன்றைய கருத்துப் படம்
- மூதுரை
!-end>!-currency> !-end>!-currency>
TAMIL MP3 &SONGS இணையங்கள்
பல்கலைக்கழகங்கள்
கோவில் தளங்கள்
வானொலிகள்
வலைப்பதிவுகள்
மருத்துவம்
திருமண சேவைகள்
Translation எழுத்துரு மாற்றிகள்
கவிதைபக்கங்கள்
நாணய மாற்றுக்கள்
Muththu Fm
தமிழா ....! தமிழா .. நீ பேசுவது தமிழா...?
தமிழ்ப் பற்று
தமிழுக்கு அமுதென்று பேர் - இன்பத்
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
வாழ்க தமிழ் மொழி…
இன்றைய சிந்தனை-
இலவசமாக நீ ஒன்றைப் பெற்றுக் கொள்வாயானால் உன் சுதந்திரம் பறி போய்விடும்.
Popular Posts
தமிழ் இணைய செய்திகள்
தமிழ் இணைய செய்திகள்
கிராம தளங்கள்
Post a Comment