களம் தேடும் விதைகள்
நிறைந்த இதயங்களே...
சமூகப் பாரத்தை
சாதீயத் தாழ்வை
மதக் கொடுமைகளை
மாறாத நல்லன்பை
தாங்கி நிற்குமெம் கருக்கள்
இவை
களம் தேடும் விதைகள்...
பாமரனின் உண்மைக் கதைகள்
புத்துலகம்
படைக்கத் துடிக்கும் சிசுக்கள்
இரத்தமும் சதையுமே
இதன் திசுக்கள்
எழுதுகோலுக்குள்
எம்மைத் திணிப்பதால்
எண்ணத்தைப் பதிப்பதால்
எவனெவனுக்கோ எரிகிறதாம்...
இடம்
பெயர்த்தவனை வருடி
பெயர்ந்தவனை எழுதி
நீலிக் கண்ணீர் விடும்
போலிகளில்லை நாம்
ஊதினால் பதராகும்
உமிழ்ந்தால் முகம் கோணும்
சராசரி விதைகளல்ல இவை
ஆட்சியாளனுக்கு அரிப்பெடுக்கையில்
அங்கம் தடவாது
கோட்டுப் படத்தோடு
கைகோர்க்கும் கவிதைக்கு
நல்லோரைப் பாடத் தெரியும்
நண்பருக்காய் வாடத் தெரியும்
நடிப்போரைச் சாடத் தெரியும்
ஓட்டுப் பெட்டிக்காய்
ஓடத் தெரியாது
முடியுமா தருவதற்கு
உங்கள் உள்ளங்களை
எம் எண்ணத்தை விதைக்க
மூலை முடுக்கெல்லாம்
முழங்கவே வந்தோம்
கவிதைகள் தந்தோம்..
களம் தேடும் விதைகளுக்கு
தளம் அமைக்க
தருவீரோ நிலங்களை
உங்கள் உளங்களை
பரப்புங்கள் எட்டுத் திக்கும் - எம்
பாசறையின் கொட்டுச் சத்தம்
--மன்னார் அமுதன்
You may also Like
உள்ளே ...
- கட்டுரைகள்
- ஆரோக்கிய வாழ்வு
- செய்தி ஆய்வு
- சிந்தனைத்துளிகள்
- தமிழ்-பண்பாடு
- பெண்கள்
- கவிதைகள்
- மருத்துவம்
- காணொளிகள்
- விஞ்ஞானம்
- அறிவியல்
- கணனி உலகம்
- சாதனையாளர்கள்
- தமிழ்
- தொழில்நுட்பம்
- தகவல் துளிகள்
- ஆன்மீகம்
- வரலாறு
- வினோதங்கள்
- தமிழ் நூல்கள்
- பண்டிகை
- சுவைமிகு சமையல்
- ஔவையார் நூல்கள்
- உலகம்
- கடி ஜோக்
- குறும்படம்
- இலக்கியம்
- கேள்வி பதில்
- நகைச்சுவை
- பழமொழிகள்
- ஆத்திசூடி
- இன்றைய கருத்துப் படம்
- மூதுரை
TAMIL MP3 &SONGS இணையங்கள்
பல்கலைக்கழகங்கள்
கோவில் தளங்கள்
வானொலிகள்
வலைப்பதிவுகள்
மருத்துவம்
திருமண சேவைகள்
Translation எழுத்துரு மாற்றிகள்
கவிதைபக்கங்கள்
நாணய மாற்றுக்கள்
Muththu Fm
தமிழா ....! தமிழா .. நீ பேசுவது தமிழா...?
தமிழ்ப் பற்று
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
வாழ்க தமிழ் மொழி…
இன்றைய சிந்தனை-
Popular Posts
தமிழ் இணைய செய்திகள்
தமிழ் இணைய செய்திகள்
கிராம தளங்கள்











.png)
+-+Copy.png)


Post a Comment